Skip to main content

Super Tamils

பிரான்சில் வெப்ப அலை கோர தாண்டவம்…! பலி எண்ணிக்கை 1,000

ஐரோப்பிய நாடுகள் முழுவதையும் உலுக்கி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்சில் மட்டும் இதுவரை சுமார் ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருப்பதாக அந்நாட்டின் பொதுச் சுகாதார அமைப்பு அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஜூன் 20 அன்று ஆரம்பித்த இந்த அதீத வெப்ப அலை, ஐரோப்பாவின் வரலாற்றிலேயே மிகக் கொடூரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்தது மட்டுமன்றி, மின் உற்பத்தித் தட்டுப்பாடு, உள்கட்டமைப்புச் சேதங்கள் எனப் பல நாடுகளைப் பெருமளவில் முடக்கியுள்ளது. […]

Read More