மின்சார சபை யோசனை; 13.56% கட்டண உயர்வு
மின்சார உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாலும், மின்சாரத்திற்கான தேவை உயர்ந்துள்ளதாலும் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்தத் திருத்தம் அமலுக்கு வந்தால், வீடுகள், வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களின் மின்சாரக் கட்டணங்கள் கணிசமாக உயரக்கூடும். உலகச் சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரிப்பு மற்றும் உள்நாட்டுச் செலவுகள் உயர்வைக் காரணம் காட்டி, எதிர்வரும் ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை இந்தக் கட்டண உயர்வினை நடைமுறைப்படுத்த மின்சார […]