Skip to main content

Super Tamils

கோர சம்பவம்: 11 உயிர்கள் பறிபோனது…!மூவரை கண்டுபிடிக்க அவசர நடவடிக்கை.

அங்குருவத்தோட்டா – படகொடாவில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் மூன்று பேரைக் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொராணை மாவட்ட மருத்துவமனையில், இந்த விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இல்லத்தில் இருந்த சுமார் 51 பேர் எந்தவித ஆபத்துமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தங்குவதற்கு தகுந்த வேறொரு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்று (03) பிற்பகல் […]

Read More