விடுமுறை நாளில் கட்டாய கூட்டம்…! கல்வி அதிகாரிகளுக்கு கண்டனம்.
பூரணை தினத்தில் கூட்டத்திற்கு அழைப்பு அதிபர்களுக்கான: இலங்கை ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்! பூரணை தினத்தன்று கண்டி கல்வி வலய அதிபர்களைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள செயலுக்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தங்களது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. அரசாங்கத் தரப்பு கல்வித்துறை அதிகாரிகள் இதுபோன்ற நியாயமற்ற முறைகளைக் கடைப்பிடிப்பதாகச் சங்கத்தின் பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ஜோசப் ஸ்டாலின், கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் இதுபோன்ற ஒரு […]