க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகள் எப்போது? வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு!
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். மாணவர்களின் தகவல்களை சரிபார்த்து, இறுதி செய்யும் வேலைகள் தற்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, ஜூன் 15ஆம் திகதி பரீட்சை முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது சற்று தாமதமாகலாம் என்று பரவிய செய்திகளுக்கு மத்தியில் இந்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பரீட்சை முடிவுகளைத் […]