சஹ்ரான் குழுவுக்கு நிதி உதவி? சலே வெளியிட்ட அதிர்ச்சி குற்றச்சாட்டு.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சுரேஷ் சலே சம்பளம் வழங்கியதாக தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பின்னணியில் இருந்த சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவினர் உட்பட ஆயிரக்கணக்கான நபர்களுக்கு, சுரேஷ் சலே என்பவர் தொடர்ந்து பணம் வழங்கி வந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அம்பலப்படுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொடுத்த நேரடி […]