Skip to main content

Super Tamils

யாழில் இரு பெண்களுடன் 11 பேர் கைது; பகீர் பின்னணி

போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 13 சந்தேக நபர்களை யாழ்ப்பாணப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவர். இந்தக் கும்பலில், யாழ் நகரில் உள்ள மருந்தகம் ஒன்றை உடைத்து இரண்டு இலட்சம் ரூபா பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிய ஒருவரும், நெடுங்குளம் பகுதியில் வீடு புகுந்து நான்கரை இலட்சம் ரூபாவைக் கொள்ளையடித்த இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் மூன்று பேரைத் தேடி […]

Read More