Skip to main content

Super Tamils

சொகுசு காரில் இளைஞர்கள் செய்த செயல்: 5 பேர் கைது

முல்லைத்தீவு குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, கோம்பாவில் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனையில் இந்த ஐந்து சந்தேகநபர்களும் பிடிபட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பொலிஸார் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மன்னார், வலைஞர்மடம், திம்பிலி மற்றும் கைவேலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் 20 முதல் 28 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெகனார் ரக கார் ஒன்றில் வைத்து போதைப்பொருளை விற்பனை செய்துகொண்டிருந்த போதே இவர்கள் பொலிஸாரிடம் வசமாகச் சிக்கியுள்ளனர். இதன்போது […]

Read More

போதைப்பொருள் சோதனை: பொலிஸாரை தாக்கியவர்கள் கைது

போதைப்பொருள் சோதனையில் ஈடுபடச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்றைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் மஹா ஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஹா ஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று கடந்த 31ஆம் திகதி இரவு ‘கல்வலயாய 1000 ஏக்கர்’ பகுதியில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சிகிச்சைக்காக மஹா ஓயா […]

Read More

புகையிலை–மதுபான பயன்பாடு: இலங்கைக்கு பாரிய இழப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற சுகாதாரம், ஊடகங்கள் மற்றும் மகளிர் வலுவூட்டல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, புகையிலை மற்றும் மதுபானப் பாவனையால் ஏற்படும் நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மட்டும் அரசாங்கம் ஆண்டுதோறும் 225 முதல் 240 பில்லியன் ரூபா வரை செலவிட வேண்டியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மக்களை இந்தத் தீய பழக்கங்களிலிருந்து விடுவிப்பதற்காக, புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை சட்டத்தில் […]

Read More