Skip to main content

Super Tamils

2 நிமிடத்தில் 175 கருத்தடை அறுவைச் சிகிச்சை; வைத்தியர் சர்ச்சை

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு சமூக நல மையத்தில், சுமார் 175 பழங்குடியினப் பெண்களுக்கு ஒரே நாளில் ஒரு மருத்துவரால் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது. போதிய படுக்கை வசதிகள் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை முடிந்த பெண்கள் தார்ச்சாலையோரத்திலும், குப்பைத் தொட்டிகளுக்கு அருகிலும் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரு பெண்ணுக்கு இரண்டு நிமிடம் என மிகக் குறுகிய நேரத்தில், முறையான சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் இந்தச் சிகிச்சைகள் அவசரகதியில் முடிக்கப்பட்டுள்ளன. […]

Read More

நிபா வைரஸ் தொடர்பில் இலங்கை மக்களுக்கு அறிவிப்பு

இந்தியாவில் நிபா வைரஸ் பரவி வருவது குறித்து இலங்கை சுகாதாரப் பிரிவினர் மிகவும் விழிப்புடனும் தீவிர அவதானத்துடனும் இருப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வைரஸ் வௌவால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடியது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் இறப்பு விகிதம் 40% முதல் 75% வரை இருக்கும் என்று கூறப்பட்டாலும், இது மனிதர்களிடையே மிகக் குறைந்த அளவிலேயே பரவுகிறது என்று அவர் விளக்கமளித்தார். ஆசியாவின் மற்ற நாடுகளைப் […]

Read More

அரச வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

இன்று (23) காலை 8 மணி முதல் 48 மணிநேர காலப்பகுதியில் நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இலவச சுகாதார சேவையைப் பாதுகாப்பது மற்றும் வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது குறித்து சுகாதார அமைச்சு ஏற்கனவே சில இணக்கப்பாடுகளைத் தெரிவித்திருந்தது. எனினும், அந்த வாக்குறுதிகளைச் செயல்படுத்த அமைச்சு தவறியதால், வேறு வழியின்றி இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அரச […]

Read More

தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் இன்று (22) முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இன்று காலை 8 மணி முதல் இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டாக்டர் சமில் விஜேசிங்க அறிவித்துள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் இன்றும் […]

Read More