முதலிரவிலேயே விவாகரத்து; காரணம் கேட்டு குடும்பம் அதிர்ச்சி
உத்தர பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் மிகவும் விசித்திரமான ஒரு திருமண முறிவு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மணமகள் மிதிலேஷ் குமாரிக்கும், தரம் சிங் குஷ்வாஹா என்பவருக்கும் முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்து முடிந்துள்ளன. ஆனால், புகுந்த வீட்டிற்குச் சென்ற முதலிரவிலேயே தனது கணவருடன் சேர்ந்து வாழ முடியாது என மணமகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்தத் திடீர் முடிவிற்குக் காரணம் என்னவென்று கேட்டபோது, தான் ஏற்கனவே வேறொருவரை காதலிப்பதாகவும், தனது குடும்பத்தினர் தன்னை அடித்துத் துன்புறுத்தி வலுக்கட்டாயமாக இந்தத் திருமணத்தைச் […]