ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை…! நீதிமன்றத்தில் முக்கிய திருப்பமா?
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (08) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில், தனது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த அரசுமுறை அல்லாத தனிப்பட்ட பயணத்திற்காக அவர் அரச நிதியை முறையற்ற முறையில் பயன்படுத்தியதாகவே தற்போதைய வழக்குத் தொடரப்பட்டு அவர் […]