உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…! எபோலா பரவல் ‘மிகவும் அதீத’ அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் தற்போது பரவி வரும் எபோலா வைரஸ் பாதிப்பு, அந்நாட்டு அளவில் ‘மிகவும் அதீத’ (Very High) எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இந்தத் தொற்று அண்டை நாடுகளுக்கும் ‘அதிக’ (High) ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், சர்வதேச அளவில் இதற்கான அச்சுறுத்தல் தற்போதைக்குக் ‘குறைவாகவே’ (Low) இருப்பதாக அதன் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயேசஸ் குறிப்பிட்டுள்ளார். இப்பகுதியில் தற்போது பரவி வரும் எபோலா வைரஸானது, […]