Skip to main content

Super Tamils

இணைய வணிகம் பெயரில் ரூ.60 இலட்சம் மோசடி; CID விசாரணை

பெண்ணொருவரிடம் 60 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பணத்தை மோசடி செய்த இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதாகக் கூறி, ஒரு பெண்ணிடமிருந்து 61 இலட்சத்து 5,600 ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மற்றும் குளியாப்பிட்டியவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சந்தேகநபர்களில் ஒருவரது வங்கிக் கணக்கிற்கு அந்தப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. பின்னர், அந்தப் […]

Read More

கசிந்த காணொளி: 3 ஆசிரியைகள் விவகாரம் – கல்வி அமைச்சு அறிக்கை கோரல்

கொழும்பில் உள்ள ஒரு முன்னணிப் பள்ளியில் மாணவர் ஒருவருக்கும், மூன்று ஆசிரியைகளுக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமான தொடர்பு குறித்த வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த விவகாரத்தை கல்வி அமைச்சு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் இந்தக் காட்சிகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே கல்வி அமைச்சின் தற்போதைய முடிவாக உள்ளது. இது தொடர்பாக அந்தப் பள்ளியின் அதிபரிடம் […]

Read More