கிழக்கில் வெப்பம் உச்சம்…! ‘எச்சரிக்கை’ விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்.
வெப்பநிலை வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் எச்சரிக்கை மட்டத்திற்கு உயரும் கிழக்கு உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு! கிழக்கு மாகாணத்தில் உள்ள சில இடங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை, மொனராகலை மாவட்டங்களிலும் பகல் நேரங்களில் வெப்பச்சுட்டெண் எச்சரிக்கை நிலையை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் வெயிலில் நீண்ட நேரம் சுற்றுவதைத் தவிர்ப்பதுடன், வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, முடிந்தவரை நிழலான […]