Skip to main content

Super Tamils

தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்கும் செயலி: சீனாவின் புதிய முயற்சி

மக்களின் தேவைகளை உணர்ந்து விதவிதமாகவும் விநோதமாகவும் செயலிகள் உருவாக்குவது இணைய உலகில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில், தனியாக வசிக்கும் நபர்களின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் நோக்கில் ‘Are You Dead’ எனும் புதிய செயலி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயலியைப் பயன்படுத்தும் நபர்கள், தாங்கள் நலமுடன் இருப்பதை உறுதி செய்ய இதில் உள்ள ஒரு பிரத்யேக பொத்தானை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அழுத்த வேண்டும். ஒருவேளை பயனர் அந்தப் பொத்தானை அழுத்தத் தவறினால், அவர் […]

Read More