Skip to main content

Super Tamils

செம்மணி புதைகுழி அகழ்வை பார்வையிடும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு.

யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மற்றும் சித்துப்பாத்தி மனித புதைக்குழிப் பகுதிகளில் நடந்துவரும் அகழ்வுப் பணிகளைப் பார்வையிட, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த மிக முக்கியமான உயர்மட்டத் தூதுக்குழு நாளை அங்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தூதுக்குழுவுக்கு ஐரோப்பிய ஒன்றியத் தூதுவரான கார்மென் மொரேனோ தலைமை தாங்குகிறார். இவருடன் இத்தாலியத் தூதுவர் டொமியானோ ஃபிரான்கோவிக், ஜெர்மனித் தூதுவர் டி பெலிக்ஸ் நியூமன், பிரான்ஸ் தூதுவர் ரெமி லாம்பர்ட் மற்றும் நெதர்லாந்துத் தூதர் வீபே டி போயர் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள். […]

Read More