கடன் அட்டை பயனர்களே கவனம்…! வெளியான முக்கிய அறிவிப்பு.
இலங்கையில் எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டி வீதத்தை 1 முதல் 3 சதவீதம் வரையான தொகையினால் அதிகரிப்பதற்கு வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தீர்மானித்துள்ளன. தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், இந்த புதிய முடிவால் இலங்கையில் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் சுமார் 22 லட்சம் வாடிக்கையாளர்கள் நேரடியாகப் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தங்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளைக் கூட சமாளிக்க முடியாமல் பலரும் இந்த கடன் […]