சமூக வலைத்தளத்தில் வைரலான பூனை துன்புறுத்தல் காணொளி…! 18, 19 வயது இளைஞர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை.
பூனையை கொடூரமாகத் துன்புறுத்திய 18, 19 வயது இளைஞர்கள் கைது! வைரலான காணொளியால் அதிரடி நடவடிக்கை சமூக வலைத்தளங்களில் இப்போதெல்லாம் பல விஷயங்கள் வைரலாகின்றன, அந்த வகையில் சமீபத்தில் இணையத்தில் பரவிய ஒரு அதிர்ச்சியான வீடியோவால் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூனை ஒன்றை மிகக் கொடூரமாகத் துன்புறுத்திய இந்தச் செயலுடன் தொடர்புடைய இரண்டு இளைஞர்களைக் காவல்துறையினர் இப்போது கூண்டோடு கைது செய்துள்ளனர். இலங்கை விலங்கு நலக் கூட்டமைப்பு (AWC) தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட தலாத்துஓயா […]