தாத்தா, பாட்டியை கொன்றுவிட்டு பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய 14 வயது சிறுவன்…! இணையத்தில் துப்பாக்கி பயன்படுத்தக் கற்றதாக பொலிஸார் தகவல்.
தாய்லாந்தில் உள்ள பேங்கொக் நகருக்கு அருகில் உள்ள ஒரு பாடசாலையில் பயங்கரமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் நடந்துள்ளது. இதில் ஈடுபட்ட 14 வயது சிறுவன், இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாகவே துப்பாக்கிகளை இயக்கக் கற்றுக்கொண்டுள்ளான். அதுமட்டுமின்றி, அவன் ஏராளமான வன்முறை நிறைந்த காணொளிகளையும் காட்சிகளையும் தொடர்ந்து பார்த்து வந்துள்ளதாக தாய்லாந்து காவல்துறையினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அரங்கேறிய இந்த கோரச் சம்பவத்தில், அந்த சிறுவன் முதலில் தனது வீட்டில் இருந்த தாய்வழி தாத்தா மற்றும் […]