பயணப்பொதியில் 17 வயது சிறுமியின் சடலம்…! அவுஸ்திரேலியர் கைது
தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரான பட்டாயாவில், 17 வயது இளம் பெண் ஒருவர் சூட்கேஸ் ஒன்றுக்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். துஞ்சனோக் டோன்ஹோம்லா என்ற அந்த 17 வயது சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் காணவில்லை என்று அவரது தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் இரயில்வே தண்டவாளம் அருகே […]