Skip to main content

Super Tamils

பல கோடி மதிப்புள்ள 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு கரப்பான் பூச்சிகள் பறிமுதல்!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள ஒரு வணிகப் பண்ணையில், சட்டத்திற்குப் புறம்பான முறையில் வளர்க்கப்பட்டு வந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு கரப்பான் பூச்சிகளை அந்நாட்டு அரசு அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட இந்த பூச்சிகளின் சந்தை மதிப்பு சுமார் 2,00,000 ஆஸ்திரேலிய டாலர்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் சுற்றுச்சூழல் மற்றும் விண்வெளி வரலாற்றிலேயே, முதுகெலும்பில்லாத ஒரு உயிரினம் இந்த அளவிற்கு மிக பிரம்மாண்டமான எண்ணிக்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் […]

Read More

கவனக்குறைவால் நேர்ந்த விபரீதம்…!ஆஸ்திரேலியாவில் வசிப்பிடத்தை இழந்த இலங்கை அகதிகள்.

அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வாழ்ந்து வரும் இலங்கைத் தம்பதியினர், தற்போது தங்குவதற்கு வீடின்றி நடுத்தெருவுக்கு வந்துள்ள சோகம் அரங்கேறியுள்ளது. டிலினி மற்றும் தினேஷ் அபேசிங்க ஆகிய இந்தத் தம்பதியின் அழகிய வீடு, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி சாம்பலாகியுள்ளது. பெரும் கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இவர்கள் இந்த புதிய வீட்டைத் கட்டி குடியேறியிருந்தனர். இருப்பினும், அண்மையில் நேர்ந்த இந்த மோசமான தீ விபத்து, அவர்கள் வீட்டில் வசிக்கவே முடியாத […]

Read More