Skip to main content

Super Tamils

புகலிட முகாமுக்கு எதிர்ப்பு…!பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் கோரும் கிராமம்.

பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோரும் கிராமம் இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையர் பகுதியில் இருக்கும் பிடிங்டன் கிராமம், பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெறுவது குறித்து பொதுவாக்கெடுப்பு ஒன்றை நடத்தவிருப்பதாக எச்சரித்துள்ளது. காரணம் என்னவென்றால், இந்த கிராமத்திற்கு மிக அருகில் இருக்கும் பைசெஸ்டர் பகுதியில் ஒரு ராணுவ தளம் இயங்கி வருகிறது. அந்த ராணுவ முகாமை சுமார் 3,750 புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கும் இடமாக மாற்ற பிரித்தானிய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. தங்கள் ஊருக்கு பக்கத்தில் இப்படி ஒரு முகாம் வருவதை எதிர்க்கும் கிராம மக்கள், […]

Read More