Skip to main content

Super Tamils

காலி–பொத்துவில் கடற்பரப்புக்கு அம்பர் எச்சரிக்கை:மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் பலத்த காற்றும், கடல் கொந்தளிப்பும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: குறிப்பிட்ட இந்த கடல் பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கற்பிட்டியிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் சுமார் 2.0 மீட்டர் முதல் 2.5 […]

Read More