Skip to main content

Super Tamils

50 கோடி போதைப்பொருள்; பெண் உட்பட 4 பேர் கைது

தென் மாகாணத்தில் பாரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட பகுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 50 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்புள்ள ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் நான்கு பேர் சிக்கியுள்ளனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் உறுதிப்படுத்தியுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 14 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 13 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. […]

Read More