கிரிக்கெட்டில் ஆட்ட நிர்ணய சதி..! அமெரிக்க வீரருக்கு 8 ஆண்டுகள் தடை.
ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட முயன்ற குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அமெரிக்காவின் சர்வதேச கிரிக்கெட் வீரரான அகிலேஷ் ரெட்டிக்கு எட்டு ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. இருபத்தாறு வயதான அகிலேஷ் ரெட்டி, கடந்த நவம்பரில் நடந்த அபுதாபி டி10 தொடரின் போது கிரிக்கெட் ஊழல் தடுப்புச் சட்டத்தின் மூன்று வெவ்வேறு பிரிவுகளை மீறியதாகக் குற்றம்சாட்டப்பட்டு அப்போது தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தார். போட்டிகளின் முடிவுகளைத் தம்பதியினமாக மாற்ற முயன்றமை, வேறொரு வீரரைத் […]