Skip to main content

Super Tamils

காதலுக்காக கொடூரம்: குழந்தையுடன் தாயை எரித்த பெண்

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள கேதேபள்ளி கிராமத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த நாகேஷ் என்பவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு குழந்தைக்கு வெறும் ஆறு மாதங்களே ஆகிறது. நாகேஷுக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தவறான பழக்கம் இருந்துள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்த போதிலும், இவர்கள் இருவரும் ரகசியமாகப் பழகி வந்துள்ளனர். இந்த விவகாரம் நாகேஷின் மனைவிக்குத் தெரியவரவே, […]

Read More