Skip to main content

Super Tamils

யாழில் நிகழ்த‌ சோகம்…!பெண் குழந்தையின் திடீர் மரணம்.

யாழ்ப்பாணத்தில் இரண்டு மாதங்களே ஆன பிஞ்சுப் பெண் குழந்தை ஒன்று இன்று அதிகாலை திடீரென உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. யாழ்ப்பாணம், நல்லூர் வீதி, கச்சேரியடி பகுதியைச் சேர்ந்த விதுசன் சாயிஷா என்ற குழந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளது.இந்த சோகமான சம்பவம் குறித்து தெரியவருவதாவது, நேற்று இரவு குழந்தைக்கு அவரது தாயார் வழக்கம்போல பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால், இன்று அதிகாலை பார்த்தபோது குழந்தை எந்தவொரு அசைவும் இல்லாமல் கிடந்ததாகத் […]

Read More