Skip to main content

Super Tamils

3 விபத்துகள்: 3 பேர் பலி

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (20) நாட்டின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த கோரமான வீதி விபத்துக்களில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். லக்கல, பதுளை மற்றும் நவகமுவ ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. லக்கல பகுதியில் உள்ள பகமூன – ஹெட்டியப்பொல வீதியில், டிப்பர் வாகனம் ஒன்று பாதசாரி ஒருவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. […]

Read More

யாழில் சேற்றில் புதைந்த கார்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று அச்சுவேலி வல்லைப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகள் ஆகியோர் காரில் பயணித்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கார் வல்லைப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த சேற்றுக்குள் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த மூவரும் பலத்த […]

Read More

கணவன் முன்னிலையில் மனைவி உயிரிழப்பு ; சொந்த நிலத்தில் நடந்த சோகம்

பொலன்னறுவை, சிறிபுர கலுகெலே வெலிய பகுதியில் நேற்று (13) காட்டு யானை தாக்குதலுக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் குறித்த பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் தெஹியத்தகண்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். தம்பதியினர் இருவரும் தங்களுக்குச் சொந்தமான வயலுக்குச் சென்றிருந்த போதே, எதிர்பாராத விதமாக அங்கு வந்த காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். A […]

Read More

புத்தளம்–அட்டவில்லுவ விபத்தில் இருவர் உயிரிழப்பு

புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (13) இரவு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உடனடியாக புத்தளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மற்றொரு நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது வழியிலேயே உயிரிழந்துள்ளார். […]

Read More

முந்தல் விபத்தில் மூவர் பலி

முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். முந்தலம் பகுதியில் கார் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தின் போது காரில் பயணம் செய்த இரண்டு பெண்களும் ஒரு ஆணும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கி காயமடைந்த மேலும் 10 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து முந்தல் பொலிஸார் […]

Read More
  • 1
  • 2