ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கப்படுவதாக எதிர்வு கூறியுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் லேசான
யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்களை விளக்ககமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோப்பாய் பொலிஸாருக்குக்
சட்டவிரோத முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 2,400 சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய போலீஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த
வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் “TIN இலக்கம்” தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின்
‘டித்வா’ புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று (12) முதல் நடைபெறவுள்ளன. இந்தப் பரீட்சைகள் இன்று தொடங்கி ஜனவரி
வளிமண்டலவியல் திணைக்களம் வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்வுகூறியுள்ளது.
அமெரிக்கா திடீர்னு ஒரு பெரிய மனசோட, “இந்தாங்க தம்பி வச்சுக்கோங்க”னு இலங்கைக்கு 10 உலங்கு வானூர்திகளை (Helicopters) அள்ளி கொடுத்திருக்கு. இதை பார்த்ததும் நம்ம பக்கத்து வீட்டுக்காரர்
களுத்துறை பக்கம் ஒரு தம்பதியினர், “குடும்பத்தோட சேர்ந்து ஏதாவது பிசினஸ் பண்ணுவோம்”னு முடிவு பண்ணி, கொஞ்சம் விபரீதமான பிசினஸ்ல இறங்கி மாட்டிக்கிட்டாங்க. என்ன பிசினஸ் தெரியுமா? “வீட்லையே
நம்ம முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்ணன், “இந்தாங்கப்பா உங்க துப்பாக்கி”னு ஒரு 30 துப்பாக்கியை தூக்கிட்டு வந்து அரசாங்கத்துக்கிட்ட கொடுத்துருக்காரு. “அப்பாடா, நல்ல புள்ளையாட்டம் திருப்பி