Skip to main content

Super Tamils

மணிக்கு 185 கி.மீ. வேகம்…! ஜப்பானை நெருங்கும் ‘டொல்பின்’ சூறாவளி.

பசிபிக் பெருங்கடலில் உருவான தீவிர சூறாவளி ‘டொல்பின்’ ஜப்பானை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருவது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பு இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்

பசிபிக் பெருங்கடலில் உருவான படு பயங்கரமான ‘டொல்பின்’ சூறாவளி இப்போ ஜப்பானை நோக்கி சூறைக் காற்றுடன் பறந்து வந்துட்டு இருக்கு. இது பெரிய அழிவை ஏற்படுத்தலாம்னு அஞ்சுறதால, மக்கள் எல்லாரும் உடனே பாதுகாப்பான இடங்களுக்குப் போற மாதிரி எச்சரிச்சிருக்காங்க.

இந்த சூறாவளி மணிக்கு 185 கி.மீ வேகத்தில வீசும்னு ஜப்பான் வானிலை மையம் சொல்லியிருக்கு. பொனின் தீவுகளைத் தாண்டி வந்த இந்தப்புயல், வார இறுதியில் ஒகினாவா தீவுல கரையைத் தொட வாய்ப்பிருக்கு.

கடல் அலை கொந்தளிப்பு மற்றும் பலத்த காற்று காரணமா விமானம் மற்றும் படகுப் போக்குவரத்துகள் முடங்கலாம். தாய்வான் மற்றும் சீனாவிலும் இதன் தாக்கம் இருக்கலாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

மின் தடை, வெள்ளப்பெருக்கு போன்ற ஆபத்துகள் உள்ளதால், கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

The severe Typhoon Dolphin in the Pacific Ocean is rapidly approaching Japan, prompting authorities to issue safety warnings as it threatens heavy winds, disruptions to travel, and potential flooding in coastal regions

📲 சிறந்த அனுபவத்திற்காக Super Tamils App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்