தென் கொரிய முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை!
தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதியான யூன் சுக் இயோலின் மனைவி கிம் கீன் ஹீ. அந்நாட்டின் முதல் பெண்மணியாக இருந்த இவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் மற்றும் லஞ்சப் புகார்களை விசாரித்த சியோல் மத்திய மாவட்ட நீதிமன்றம், அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அரசு வேலைகளைப் பெற்றுத் தருவதற்கும், அரசியல் ரீதியான ஆதாயங்களை அடைவதற்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை கிம் கீன் ஹீ பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்காக கட்டுமான நிறுவனம் ஒன்றின் அதிபரிடம் இருந்து […]