கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 12 மணித்தியால நீர் விநியோகத்தடை!
மின்சார விநியோகக் கட்டமைப்பிற்குச் சொந்தமான முல்லேரியா உப மின்நிலையத்தில் அவசர பராமரிப்புப் பணிகள் சில முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்காரணமாக, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் தற்காலிகமாகப் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து, தெஹிவளை மற்றும் மாளிகாவத்தை லைட்ஹவுஸ் ஆகிய பகுதிகளில் உள்ள நீர் உந்து நிலையங்களின் நவீனமயமாக்கல் மற்றும் மேம்பாட்டுப் பணிகளும் ஒரே நேரத்தில் நடக்கவிருக்கின்றன. இந்தப் பராமரிப்பு வேலைகள் காரணமாக, கொழும்பின் முக்கிய இடங்கள் மற்றும் அதன் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் இன்று (04) […]