Skip to main content

Super Tamils

புதிய விசா சட்டம்; பிரித்தானியாவில் இலங்கை குடும்பம் அவலம்

பிரித்தானியாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி (ILR) பெறுவதற்கான கால அளவை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திடீர் மாற்றத்தால் 2021 முதல் அங்கு குடியேறியுள்ள சுமார் 26 லட்சம் வெளிநாட்டவர்கள், குறிப்பாகப் பல இலங்கையர்கள் தங்கள் எதிர்காலம் குறித்த பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்த விசா சிக்கலால் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் ஒருவர், தனது கணவர் தாயகத்தில் காலமானபோது கூட அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாமல் போன […]

Read More