தமிழர் பகுதியில் நள்ளிரவு சம்பவம்: மக்கள் அச்சம்
நிலாவெளி ஒன்பதாம் கட்டை சந்தியில் (26) ஆள் நடமாட்டம் குறைந்த நேரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். அங்குள்ள மூன்று கடைகளின் பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவத்தில், ஒரு மரக்கறி கடையிலிருந்து மட்டும் சுமார் 30,000 ரூபா பணம் திருடப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட ஏனைய இரண்டு கடைகளிலும் எவ்வளவு பணம் அல்லது பொருட்கள் திருடுபோயின என்பது குறித்த மேலதிக விபரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு […]