சுற்றுலா பயணி 6.2 லட்சம் திருட்டு; கேமராவில் சிக்கிய விடுதி உரிமையாளர் மகள்
காலி, உணவட்டுன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த ரஷ்யச் சுற்றுலாப் பயணியின் பணம் திருடுபோனது குறித்துப் புகார் அளிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, அந்த விடுதி உரிமையாளரின் மகளைப் பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் தங்கள் அறையில் ரகசியமாக வைத்திருந்த கேமராவில் பதிவான காட்சிகளே இந்தத் திருட்டைக் காட்டிக்கொடுத்துள்ளன. சந்தேக நபரான அந்த இளம்பெண், சுற்றுலாப் பயணிகள் இல்லாத நேரத்தில் பலமுறை […]