காதலியின் வாழ்வை பறித்த காதலர் தின இரவு
கொழும்பு, கடுவெலை பகுதியில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நேற்று காதலர் தின இரவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த பெண் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், தனது காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் கடுமையான வாக்குவாதம் காரணமாக அவர் பெரும் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரியவருகிறது. இந்தக் கவலையினால் ஏற்பட்ட விரக்தியிலேயே, காதலர் தினமான நேற்று முன்தினம் அவர் தவறான […]