அதிகாரிகள் எச்சரிக்கை..! இலங்கையை மிரட்ட வருகிறதா எல் நினோ?
உலக அளவில் தீவிரமடைந்து வரும் ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் காரணமாக, இன்னும் சில மாதங்களில் இலங்கையில் கடும் வெயிலும் வறட்சியான சூழலும் நிலவக்கூடும் என்று அரசு தகவல் திணைக்களத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்தச் சூழலை எப்படிச் சமாளிப்பது என்பது குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தம்மிக படபெந்தி பேசுகையில், “உணவுப் பாதுகாப்பு, தண்ணீர்ப் பயன்பாடு மற்றும் மின்சாரத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, குறுகிய மற்றும் நீண்ட காலத் திட்டங்களைச் செயல்படுத்த ஜூன் […]