காணாமல்போன பௌத்த துறவி…! அடர்ந்த காட்டில் எலும்புக்கூடு கண்டெடுப்பு
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், காணாமல் போன பௌத்த துறவி ஒருவரின் உடலாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு ஒன்றை போலீசார் மீட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாகக் காணாமல் போயிருந்த, தெபரகல ஆரண்ய சேனாசனத்தில் தங்கியிருந்த பம்பரகல அபயவன்ச தேரருடைய எலும்புகளாக இவை இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த எலும்புகள் சேனாசனத்தை ஒட்டியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆரண்யத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இந்த எலும்புகள் கண்டறியப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காட்டுக்குள் தேன் […]