தமிழர் பகுதியில் நெகிழ்ச்சி; 34 வாரங்களில் முக்குழந்தைகள் பிறப்பு!
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. சம்மாந்துறையைச் சேர்ந்த தாய் ஒருவர் கல்முனை அஷ்ரஃப் வைத்தியசாலையில் 34 வாரங்களில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். தாயும் குழந்தைகளும் நலமாக இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தைகளின் நலனுக்காக வைத்தியசாலையில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்வு நடைபெற்றது. இறுதியில், சிறுபிள்ளை வைத்திய நிபுணர் குழுவினர் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர். ______________________________________________________________________________________________________________________________________ A mother from Sammanthurai gave […]