கனடா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு; 10 பேர் உயிரிழப்பு
கனடாவின் டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பாடசாலையில் நேற்று மதியம் நடந்த கோரமான துப்பாக்கிச் சூட்டில், தாக்குதல் நடத்தியவர் உட்பட சுமார் 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மர்ம நபர் ஒருவர் திடீரென பாடசாலைக்குள் புகுந்து அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உடனடியாக அவசரகால எச்சரிக்கை […]