மனைவியை மரத்தில் கட்டி மிளகாய் பொடி தூவி தாக்கல்
மனைவியை பாலியல் ரீதியாக சித்திரவதை செய்ததாக கூறப்படும் கடற்படை சிப்பாயை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் டி.எல். சமரசிங்க உத்தரவிட்டுள்ளார். அநுராதபுரம் பரசன்கஸ்வெவ பகுதியில் மிகக் கொடூரமான இச்சம்பவம் பதிவாகியுள்ளது. தனது மனைவியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், குறித்த சிப்பாய் தனது மனைவியை ஒரு மரத்தில் கட்டி வைத்து, அவர் மீது மிளகாய்த் […]