சர்வதேச சந்தையில் எரிவாயு விலை ஏற்றம்; உலக நாடுகள் அதிர்ச்சி
மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழலால் உலகளாவிய எரிவாயு சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரான் நேற்றைய முன்தினம் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. இதன் காரணமாக அந்த வழியாக நடைபெற்று வந்த கப்பல் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிரடியாக உயரத் தொடங்கியுள்ளது. உலக இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கை கொண்டுள்ள கட்டார் நாடு, தனது ஏற்றுமதியில் பெரும்பகுதியை இந்த […]