Skip to main content

Super Tamils

சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோருக்கு கடும் தண்டனை – புதிய சட்டத் திருத்தத்திற்கு முன்மொழிவு”

சிறுவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் நபர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை இன்னும் தீவிரமாக்கும் நோக்கில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான வேலைவாய்ப்புச் சட்டத்தில் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தற்போது நடைமுறையில் இருக்கும் பத்தாயிரம் ரூபாய் அபராதத் தொகையை, ஒரு இலட்சம் ரூபாய் வரை அதிகரிப்பதற்குப் புதிய முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்தத்தின் மூலம், வெறும் அபராதத்தோடு மட்டுமில்லாமல் குற்றவாளிகளுக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை வழங்குவதற்கும் புதிய சட்ட […]

Read More