Skip to main content

Super Tamils

வவுனியாவில் திடீரென பரவிய காட்டுத் தீ…! விரைந்து களமிறங்கிய விமானப்படை – பெரும் சேதம் தவிர்ப்பு.

வவுனியா மாவட்டம் பூவரசங்குளம் பகுதியில் திடீரெனப் பரவிய காட்டுத் தீயை, இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் மிகவும் விரைவாகச் செயல்பட்டு வெற்றிகரமாக அணைத்துக் கட்டுப்படுத்தியுள்ளனர். பூவரசங்குளம் காவல் நிலையத்தில் இருந்து கிடைத்த அவசரத் தகவலை அடுத்து, தீ மேலும் வேகமாகப் பரவுவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் விமானப்படையின் மீட்புக் குழுவினர் உடனடியாக அந்தப் பகுதிக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் தீவிரமாகச் செயல்பட்டு தீயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அத்தனை அவசியமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். விமானப்படையின் இந்தத் […]

Read More

தமிழர் பகுதியில் நள்ளிரவு அசம்பாவிதம்: விசாரணை தீவிரம்

வவுனியா – பூந்தோட்டம் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரத்திலிருந்து பூந்தோட்டம் திசை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், பூந்தோட்டத்திலிருந்து நகரை நோக்கி வந்து கொண்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தின் காரணமாக இரண்டு முச்சக்கரவண்டிகளின் சாரதிகள் மற்றும் அவற்றில் பயணித்த இரண்டு பெண்கள் என மொத்தம் […]

Read More