செயற்கை நுண்ணறிவு; மனித குலத்துக்கு அச்சுறுத்தலா?
செயற்கை நுண்ணறிவு மனிதக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் இருப்பதாகக் கூறி, OpenAI நிறுவனத்தின் முக்கிய பொறியியலாளர் ஒருவர் பதவி விலகியது தொழில்நுட்ப உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளில் திருப்தியின்மை மற்றும் லாபத்திற்காக பாதுகாப்பை நிறுவனங்கள் புறக்கணிப்பதே இவரது வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாகும். ஏற்கனவே ‘அந்த்ரோபிக்’ நிறுவனத்தின் பாதுகாப்புத் தலைவரும் இதே காரணத்திற்காக வெளியேறிய நிலையில், இப்போது OpenAI பொறியியலாளரும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போதிய கட்டுப்பாடுகள் இன்றி AI தொழில்நுட்பம் வளர்வது எதிர்காலத்தில் பாரிய […]