பெண்களை இலக்கு வைத்து மோசடி – பெண் கைது
ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை காட்டி, பெண்களிடம் பல லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை மோசடி செய்த ஒரு பெண்ணும் ஆணும் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், மோசடி செய்யப்பட்ட சுமார் 31 இலட்சம் ரூபாய் பணத்தில் ஒரு பகுதி சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளுக்கு […]