Skip to main content

Super Tamils

யாழில் சோகம்: குப்பை தீயால் வயோதிப பெண் பலி

அரியாலை பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய பரமசிவம் பரமேஸ்வரி என்ற மூதாட்டியே இவ்வாறு நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் தனது மகளுடன் வசித்து வந்த நிலையில், கடந்த 17ஆம் திகதி இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அன்றைய தினம் அவரது மகள் வீட்டின் அருகே இருந்த குப்பைகளுக்குத் தீ மூட்டிவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு கடைக்குச் சென்றுள்ளார். அந்த நேரத்தில், அந்தத் தாய் தனது அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக, ஜன்னல் வழியாக உள்ளே பரவிய தீ, […]

Read More