ஆறாவது இரவாக அமெரிக்கா அதிரடி… ஈரான் மீது மீண்டும் தீவிர தாக்குதல்!
ஈரானின் இராணுவ வலிமையைக் கட்டுப்படுத்தவும், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் போக்குவரத்திற்குத் திறந்துவிடவும் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையில் ஈரானின் வான் பாதுகாப்பு தளங்கள், கடலோரக் கண்காணிப்பு அமைப்புகள், இராணுவ உள்கட்டமைப்புகள் மற்றும் முக்கியமான கடல்சார் சொத்துக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, துறைமுகப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கோபுரங்களும் இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளன. இந்த மோதல்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்குப் […]