Skip to main content

Super Tamils

கழுத்தறுத்து இளைஞன் கொலை; வட்டிப்பணம் பின்னணி

அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்தை பகுதியில் நேற்று மாலை அரங்கேறிய கோரமான கொலைச் சம்பவம் அந்த ஊர் மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் ஒரு வாலிபர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்டுவனைப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தச் சம்பவத்தில் பலியாகியுள்ளார். வட்டிக்குப் பணம் கொடுப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே நீண்டகாலமாகப் பகை இருந்து வந்ததாகவும், நேற்றைய தினம் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் கொலையில் முடிந்திருப்பதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட […]

Read More