கொடூர கொலை: முன்னாள் இராணுவ வீரர் பின்னணி
குருநாகல் – யக்வில, தம்பாடிய பகுதியில் தளபாடக் கடை நடத்தி வந்த 42 வயதுடைய உரிமையாளர் ஒருவர் இன்று (09.02.2026) கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டே அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் மனைவி வேலைக்காக வெளிநாடு சென்றிருக்கும் நிலையில், இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நீண்டகாலமாக இருந்த முன்விரோதமே இந்தப் படுகொலைக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, 40, 45 மற்றும் […]